TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER).-1
TNPSC Study Materials-
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை
தமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:
– மாமல்லபுரம் கோவில்கள் – 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் – காஞ்சிபுரம்
– தஞ்சை பெரிய கோவில் – 1987 (தஞ்சாவூர்)
– கங்கைகொண்ட சோழபுரம் – 2004-இல் அறிவிக்கப்பட்டது – (அரியலூர் மாவட்டம்
– ஐராவதீஸ்வரர் கோவில் – 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)
– நீலகிரி மலை ரயில் – 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)
தமிழகத்தின் கணவாய்கள்:
– தால்காட்
– போர்காட்
– பாலக் காட்
– செங்கோட்டை
– ஆரல்வாய்
தமிழக எல்லை முனைகள்:
– வடக்கே – புலிகாட் ஏரி (பழவேற்காடு)
– மேற்கே – ஆனைமலைக் குன்றுகள்
– கிழக்கே – கோடியக்கரை
– தெற்கு – கன்னியாகுமாரி
மலை வாழிடங்கள்:
மேற்குத் தொடர்ச்சி மலைகள்:
– நீலகிரி மலை
– ஆனை மலை
– பழனி மலை
– கொடைக்கானல்
– குற்றாலம்
– மகேந்திரகிரி
– அகத்தியர் மலை
– ஏலக்காய் மலை
– சிவகிரி மலை
– வருஷநாடு மலை
கிழக்குத் தொடர்ச்சி மலை:
– ஜவ்வாது மலை
– கல்வராயன் மலை
– தேர்வராயன் மலை
– பச்சை மலை
– கொல்லி மலை
– ஏலகிரி மலை
– செஞ்சி மலை
– செயின்ட் தாமஸ் குன்றுகள்
– பல்லாவரம் மலைகள்
– வண்டலூர்
தமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்:
– கூவம், அடையாறு – சென்னை
– கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு – திருவள்ளூர்
– பாலாறு, அடையாறு, செய்யாறு – காஞ்சிபுரம்
– தென்பெண்ணை, செய்யாறு – திருவண்ணாமலை
– பாலாறு , பொன்னியாறு – வேலூர்
– கோமுகி ஆறு, பெண்ணாறு – விழுப்புரம்
– தென்பெண்ணை, கெடிலம் ஆறு – கடலூர்
– வெண்ணாறு, காவிரி, வெட்டாறு – நாகப்பட்டினம்
– காவிரி, குடமுருட்டி, பாமணியாறு – திருவாரூர்
– கொள்ளிடம் – பெரம்பலூர்
– காவிரி, கொள்ளிடம் – திருச்சிராப்பள்ளி
– காவிரி, நொய்யம், உப்பாறு – நாமக்கல்
– காவிரி, வசிட்டாநதி – சேலம்
– காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு – தருமபுரி
– தென்பெண்ணை, தொப்பையாறு – கிருஷ்ணகிரி
– காவிரி, நொய்யல், அமராவதி, பவானி – ஈரோடு
– அமராவதி, நொய்யல் – கரூர்
– அமராவதி, சிறுவானி – கோயம்புத்தூர்
– மருதா ஆறு, சண்முகா ஆறு – திண்டுக்கல்
– வைகை, பெரியாறு – மதுரை
– வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு – தேனி
– கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு – விருதுநகர்
– மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு – திருநெல்வேலி
– கோதையாறு, பழையாறு – கன்னியாகுமரி
– தாமிரபரணி, மணிமுத்தாறு – தூத்துக்குடி
– மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் – சேலம்
– மேட்டூர் அணையின் உண்மையான பெயர் – ஸ்டான்லி நீர்தேக்கம்
– ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் – தருமபுரி மாவட்டம்
மலைகளும் மாவட்டங்களும்:
– ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை – வேலூர்
– சென்னிமலை, சிவன் மலை – ஈரோடு
– சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை – சேலம்
– கொல்லி மலை – நாமக்கல்
– பச்சை மலை – பெரம்பலூர்
– தீர்த்த மலை – தருமபுரி
– செஞ்சி மலை, கல்வராயன் மலை – விழுப்புரம்
– பழனி மலை, கொடைக்கானல் மலை – திண்டுக்கல்
– குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி
– மலைகளின் ராணி – உதகமண்டலம்
– மலைகளின் இளவரசி – வால்பாறை
– தென்னாட்டு கங்கை – காவிரி
– முக்கடல் சங்கமம் – கன்னியாகுமரி
தமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்:
– தேசிய பூங்கா – கிண்டி சென்னை
– அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா – வண்டலூர்
– கடல் தேசியப் பூங்கா – மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)
– இந்திராகாந்தி தேசியப்பூங்கா – ஆனைமலை (கோயம்புத்தூர்)
விலங்குகள் சரணாலயம்:
– முமலை, முக்கூர்த்தி – நீலகிரி
– களக்காடு – திருநெல்வேலி
– முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)
– சாம்பல் நிற அணில் – திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம்:
– வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)
– கோடியக்கரை (நாகப்பட்டினம்)
– பழவேற்காடு (திருவள்ளுர்)
– கூந்தன்குளம் (திருநெல்வேலி)
– வேட்டங்குடி (சிவகங்கை)
– வெள்ளோடு (ஈரோடு)
– உதய மார்த்தாண்டம்(திருவாரூர்)
– வடுவூர் (திருவாரூர்)
– தென்னிந்தியாவின் நுழைவுவாயில் – சென்னை
– தமிழகத்தின் நுழைவு வாயில் – தூத்துக்குடி துறைமுகம்
– தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
– தென்னிந்தியாவின் ஆபரணம் – ஏற்காடு
– ஆயிரம் கோவில்களின் நகரம் – காஞ்சிபுரம்
– தமிழகத்தின் ஹாலிவுட் – கோடம்பாக்க்ம்
– தமிழகத்தின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
– தமிழ்நாட்டின் ஜப்பான் – சிவகாசி
– ஏரிகள் நிறைந்த மாவட்டம் – காஞ்சிபுரம்
– மலைக்கோட்டை நகரம் – திருச்சி
– நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)
– நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)
– முத்து நகரம் – தூத்துக்குடி
– மிகப்பெரிய தொலைநோக்கி – காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.
– உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)
– மிகப்பெரிய அணை – மேட்டூர்
– மிகப்பெரிய கோவில் – தஞ்சை பெரிய கோவில்
– மிகப்பெரிய பாலம் – பாம்பன் பாலம்
– மிக உயர்ந்த சிலை – திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.
– மிக உயரமான கொடி மரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)
– மிக உயர்ந்த கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
– மிகப்பெரிய தேர் – திருவாரூர் தேர்
– மிகப்பெரிய கண் மருத்துவமனை – எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)
– முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)
– முதல் ஊமைப்படம் – கீசக வாதம் (1916)
– முதல் இருப்புப் பாதை – ராயபுரம் – லாலஜா வரை (1856)
– முதல் மாநகராட்சி – சென்னை (29.09.1688)
– முதல் வணிக வங்கி – மதராஸ் வங்கி (1831)
– முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
– முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் (1829)
– 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)
– 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் – 14
– 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
– 1981 – 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை – 5 மாவட்டங்கள்.
– பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
– பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்
– பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து – சிதம்பரனார் மாவட்டம்
– பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.
– 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை – 21
சொல் – பொருள்
1. பொலம் – அழகு
2. வேரல் – மென்னை
3. நோய்மை – இரக்கம்
4. செந்தண்மை – மூங்கில்
1. பை – பாம்பின் படம்
2. பூ – கூர்மை
3 பே – நூரை
4. மா – அளவு
1. ஆ – பசு
2. ஏ – அம்பு
3. ஐ – அழகு
4. ஒ – இரக்கம்
1. வேய் – மூங்கில்
2. உடுக்கை – ஆடை
3. கயல் – ஒருவகை மீன்
4. உண்டி – உணவு
1. அறமின் – அறநெறி
2. அஞ்சுமின் – கூற்றம்
3. பொறுமின் – கடுஞ்சொல்
4. பெறுமின் – பெரியார் வாய்ச் சொல்
1. இடர் – துன்பம்
2. தொன்மை – பழமை
3. ஒங்க – உயர
4. இன்றியமையாதது – முக்கியமானது
1. நொய்மை – மென்மை
2. தொய்வு – இளைப்பு
3. வன்மம் – தீராப்பகை
4. நலிவு – கேடு
1. சமுதாயம் – மக்களின் தொகுப்பு
2. மனோபாவம் – உளப்பாங்கு
3. மூதாதையர் – முன்னோர்
4. மடவார் – பெண்கள்
1. தொழும்பர் – தொண்டர்
2. பொருப்பு – மலை
3. புவனம் – உலகம்
4. வேந்தர் – அரசன்
1. சொன்மை – பழமை
2. வேய் – மூஙிகில்
3. கிளைஞர் – உறவினர்
4. சிவிகை – பல்லக்கு
1. நல்குரவு – வறுமை
2. புணை – தெப்பம்
3. யாக்கை – உடம்பு
4. வெகுளி – கோபம்
1. கான் – காடு
2. நவாய் – கப்பல்
3. அகவை – வயது
4. கமலம் – தாமரை
1. கரி – யானை
2. பரி – குதிரை
3. அரி – சிங்கம்
4. இகல் – போர்
1. சங்கமம் – கூடல்
2. நித்திரை – உறக்கம்
3. வசந்தம் – இளவேனில்
4. நதி – ஆறு
1. கழனி – வயல்
2. பெற்றம் – பசு
3. கிளைஞர் – உறவினர்
4. சிவிகை – பல்லக்கு
1. ஒழி – நீக்கு
2. கழி – தடி
3. ஒளி – வெளிச்சம்
4. களி – மகிழ்ச்சி
1. தாழை – மடல்
2. மா – இலை
3. வேப்பம் – தளை
4. தென்னை – ஒலை
1. புயல் – உணவு
2. புரை – மேகம்
3. சலம் – குற்றம்
4. துப்பு – வஞ்சனை
1. நட்போர் – நண்பர்
2. நணி – அருகில்
3. பாயல் – படுக்கை
4. மதுகை – வலிமை
1. ஆர – நிறைய
2. ஆற – தணிய
3. ஊர – நகர
4. ஊற – சுரக்க
1. கணம் – கூட்டம்
2. மொய்ம்பு – வலிமை
3. அலமரல் – வருந்துதல்
4. வேள் – விருப்பம்
1. குமரகுருபரர் – மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2. அண்ணாமலை ரெட்டியார் – காவடிச் சிந்து
3. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை – இரட்சணிய யாத்திரகம்
4. திரிகூட இராசப்பக் கவிராயர் – குற்றாலக் குறவஞ்சி
1. திருவள்ளுவர் – திருக்குறள்
2. நல்லாதனார் – திரிகடுகம்
3. இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்
4. கம்பர் – இராமாயணம்
5. கலிங்கத்துப் பரணி – செயங்கொண்டார்
6. திருச்சிற்றம்பலக்கோவை – மாணிக்கவாசகர்
1. தேம்பாவணி – வீரமாமுனிவர்
2. இராமாயணம் – கம்பர்
3. பெரியபுராணம் – சேக்கிழார்
4. பூங்கொடி – முடியரசன்
1. திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
2. எழிலோவியம் – வாணிதாசன்
3. திரிகடுகம் – நல்லாதனார்
4. இயேசுகாவியம் – கண்ணதாசன்
1. முப்பால் – திருக்குறள்
2. தொல்காப்பியம் – தொல்காப்பியர்
3. மகாபாரதம் – வியாசர்
4. தமிழ் முதற்காப்பியம் – சிலப்பதிகாரம்
1. நளவெண்பா – புகழேந்தி
2. நைடதம் – அதிவீரராம பாண்டியர்
3. அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
4. சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
1. பார்த்தசாரதி – குறிஞ்சிமலர்
2. கோ.வி.மணிசேகரன் – நிலாச்சோறு
3. பிரபஞ்சன் – காக்கைச் சிறகினிலே
4. பாலகுமாரன் – மெர்க்குரிப் பூக்கள்
1. கரித்துண்டு – மு.வரதராசனார்
2 .கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்.
3. தொல்காப்பியம் – தொல்காப்பியர்
4. தமிழன் இதயம் – நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை
1. சீட்டுக்கவி – பாரதியார்
2. சிறுபஞ்சமூலம் – காரியாசன்
3. ஏலாதி – கணிமேதையார்
4. திருக்குறள் – திருவள்ளுவர்
1. சீறாப்புராணம் – உமறுப்புலவர்
2. தேவாரம் – சைவ சமயக்குரவர்
3. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் – ஆழ்வார்கள்
4. இராவண காப்பியம் – உமறுப்புலவர்
1. பூங்கொடி – முடியரசன்
2. சீட்டுக்கவி – பாரதியார்
3. பழமொழி – மூன்றுரையறையனார்
4. இசையமுது – பாரதிதாசன்
1. பாரதிதாசன் – புரட்சிக் கவிஞர்
2 இராஜம்மாள் தேவதாஸ் – கல்விக்குழு
3. பாரதியார் – விடுதலை கவிஞர்
4. காந்தியடிகள் – அண்ணல்
1. ஒட்டக்கூத்தர் – கவிராட்சசன்
2. திருநாவுக்கரசர் – வீகீசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் – திவிவிய கவி
4. வாணிதாசன் – பாவலர் மணி
1. திருக்குற்றாலக் குறவஞ்சி – திரிகூட இராசப்பக்கவிராயர்
2. இராவணகாவியம் – புலவர் குழந்தை
3. மீனாட்சியம்மைக் குறம் – குமரகுருபரர்
4. தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்
1. குறிஞ்சி – முருகன்
2. முல்லை – திருமால்
3. மருதம் – இந்திரன்
4. நெய்தல் – வருணன்
1. குறிஞ்சி – யாமம்
2. முல்லை – மாலை
3. மருதம் – வைகறை
4. நெய்தல் – ஏற்பாடு
1. வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்
2. புகார்க் காண்டம் – 10
3. மதுரைக் காண்டம் – 13 காதைகள்
4. சிலப்பதிகாரம் – 30 காதைகள்
1. பாண்டிய நாடு – மதுரை
2. சோழநாடு – புகார்
3. சேர நாடு – வஞ்சி
4. தொண்டை நாடு – காஞ்சி
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் – பிறவினை
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது – செயப்பாட்டு வினை
3. தாய் உணவு உண்டாள் – தன் வினை
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை – எதிர்மறைத் தொடர்
1. முதுகுடி – செய்யுளிசை அடிபடை
2. வேட்கை – பண்புத்தொகை
3. இகூஉம் – தொழிற்பெயர்
4. வழுவயல் – வினைத்தொகை
1. பொருட்பெயர் – அத்திகோசத்தான்
2. இடப்பெயர் – கொங்கன்
3. தொழிற்பெயர் – ஈவான்
4. பண்புப் பெயர் – அந்தணன்
1. உழைப்பின் வாரா – உறுதிகள் உளவோ?
2. உழைப்பிற்குத் தகுந்த – உணவு முறை அமைய வேண்டும்
3. உடற்பயிற்சி செய்தால் – உடல்நலம் பெறும்
4. உடற்கல்வி பெற்று – உடம்பை வளர்ப்போம்
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது – செயப்பாட்டு வினை
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் – செய்வினை
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? – வினா வாக்கியம்
4. என்னே! சிற்பியின் கை வண்ணம் – செய்வினை