கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!!

 கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!!

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு ஜூலை 31க்குள் தான் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை.

இந்த செய்தியையும் படிங்க… 

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்-உயர் கல்வித்துறை அமைச்சர் ..!! 

Leave a Comment